Monday, October 7, 2013

சரணம்

உன்னை சரணடைய
என்னால் இயலுமா
இறைவா!

நானற்று வீழ்ந்தபின்
நீயுமில்லை;
எப்போதும் இருக்கும்
அன்பருளை தவிர

அங்கே
சரணம் என்பதேது
தருணம் என்பதேது

- ஸ்ரீ சக்திப்ரியன்