Saturday, February 12, 2011

கவிதை (அ) கருத்தாக்கம்-2

தெரிந்து கொள்வதல்ல
தெரிந்ததை விடுவதே
ஞானம்

நான் செய்யும் பிரார்த்தனை - எனக்கு
நன்றாக கேட்கிறது
எனக்கு கேட்பதால்
என் இறைவா
உனக்கும் கேட்குமல்லவா!